மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கை விரிப்புகளை நாள்தோறும் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை 12 வாரங்களில் எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
உள்நோயாளிகள் பிரிவில் நோயாள...
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டடோர் சென்னை சிறப்பு நீதிமன்றத...
சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை பெற்று,16 ஆண்டுகளாக சிறையில் இருப்பவரை, மீட்க கோரிய வழக்கில், மத்திய அரசின் நிலையை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரத...
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கொலை வழக்கை...
மூத்த குடிமகனிடம் அலட்சியமாக நடந்துகொண்டதாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகத்திற்கு நாகை நுகர்வோர் நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதமும், வழக்கு செலவாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ள...
வடசென்னையில் ஒரே இடத்தில் 150 உணவு விற்பனை கடைகளுடன் உணவு மண்டலம் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அண்மையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றவும்...
சிறுபான்மை கல்வி நிறுவனங்களின், ஆசிரியர் பணி நியமனத்தில், ஜாதி மத பாகுபாடின்றி தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திரு...